என்று தணியும் இந்த சொந்த ஊர் தாகம்..
கோத்த மல்லி வாங்க,
எட்டு அடி வைத்து நடக்கும் முன்,
பத்து புன்னகை வந்து விழும் சொந்த ஊர்..
...
பதறும் சிக்னலில்,
பட்டு அடி வாங்கி தெருவில் விழுந்தாழும்,
பத்து நொடி திரும்பி பார்க்க நேரமில்லை பிழைக்க வந்த ஊரில்..
- உங்கள் தோழன்..
No comments:
Post a Comment