Pages

Thursday, May 12, 2011

குறுவெண்பா..

முதல் குறுவெண்பா முயற்சி..

"வெகு தூரம் உள்ள இமயமும் கண்ணுக்கு தெரியவில்லை..
வெகு அருகில் உள்ள இமையும் கண்ணுக்கு தெரியவில்லை..
கண் பொய்த்தாலும், மனம் நினைத்தால் எதுவும் கிட்டும்..
...கண் மூடி யோசித்தால் இமையம் கூட என் விரல் தட்டும்..
இருந்தும், இந்த பொல்லாத மனதிற்கு காதலை மட்டும் மறக்க தெரியவில்லை...!!!

No comments:

Post a Comment