
என் வழியாக, நீங்க பெத்த , என்ன பெத்தவங்கள பாத்திங்க...
தமிழ்ல சோழ கத சொல்லி தந்திங்க...
நொருங்கி பிணஞ்சு சாப்ட சொன்னீங்க..
மனசார வாழ்த்திவிட்டு, துநீரும் குங்குமம் பூசி விட்டிங்க..
குழந்த மாதிரி போக்கவாயோடு சிரிச்சிங்க..
நல்லவரா இருந்து, நல்லவனா இருன்னு சொன்னீங்க..
விடுமுறையில், உங்கள் விரல் பிடித்து, ஊர் சுற்ற மனச ஏங்க வச்சிங்க..
வாழ்வின், முதல் மரணம் காமிசிங்க..
எங்க தாத்தா இருக்கீங்க?!?! :(