Pages

Sunday, March 6, 2011

தேடி தொலைத்தேன்..

எண்ணம் தொலைத்து, வார்த்தைகள் தொடுத்தேன்..
வார்த்தைகள் தொலைத்து, கவிதை எடுத்தேன்..
கவிதை தொலைத்து, வாழ்க்கை தேடினேன்..
வாழ்க்கை தொலைத்து, என்னை கண்டேன்..
என்னை கண்டு, எண்ணம் தொலைத்தேன்..

கருவிழி

செவ்வானம்..
மஞ்சள் பூ..
நீல வானம்..
வெள்ளை அருவி..
பச்சை புல்..

அனைத்திலும் வண்ணம் அழகானது..
ஏனோ, இதை காட்டும், கருவிழியிடம் மட்டும் கருமையானது..

வழியும் காதல்..


அவள் கண்னம் வழி,
வழிந்தது என் உயிர்..

பார்த்தவர்கள் கண்ணீர் என்றார்கள்..
புரிந்தவன் காதல் என்றேன்..

Tuesday, March 1, 2011

Days!!

Days dies daily..

தினம் தினம், தினம் சாகும்..