எண்ணம் தொலைத்து, வார்த்தைகள் தொடுத்தேன்..
வார்த்தைகள் தொலைத்து, கவிதை எடுத்தேன்..
கவிதை தொலைத்து, வாழ்க்கை தேடினேன்..
வாழ்க்கை தொலைத்து, என்னை கண்டேன்..
என்னை கண்டு, எண்ணம் தொலைத்தேன்..
Sunday, March 6, 2011
கருவிழி
செவ்வானம்..
மஞ்சள் பூ..
நீல வானம்..
வெள்ளை அருவி..
பச்சை புல்..
அனைத்திலும் வண்ணம் அழகானது..
ஏனோ, இதை காட்டும், கருவிழியிடம் மட்டும் கருமையானது..
மஞ்சள் பூ..
நீல வானம்..
வெள்ளை அருவி..
பச்சை புல்..
அனைத்திலும் வண்ணம் அழகானது..
ஏனோ, இதை காட்டும், கருவிழியிடம் மட்டும் கருமையானது..
Tuesday, March 1, 2011
Subscribe to:
Comments (Atom)
