Pages

Sunday, July 17, 2011

வேடிக்கை மனிதர்கள்


தொடங்கிய இடம் தேடி,
நேர் கோட்டில் ஒடுங்கின்றோம்..
இதில் சிலரை முந்திய பெருமை வேறு...
பாரதியின் வார்த்தைகள் சரி தான்,
நாமும் 'வேடிக்கை மனிதர்கள்' தான்...